Tuesday, May 31, 2016

எழுத்துப் படிகள் - 150



எழுத்துப் படிகள் - 150 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (9) சிவாஜி  கணேசன் கதாநாயகனாக நடித்ததே.    


எழுத்துப் படிகள் - 150 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    நெஞ்சிருக்கும் வரை              
                               
2.    வசந்தத்தில் ஓர் நாள்                                      

3.    தில்லானா மோகனாம்பாள்                                             

4.    ஆனந்தக்கண்ணீர்                           

5.    குரு தட்சணை                                     

6.    கைகொடுத்த தெய்வம்        

7.    ராஜபார்ட் ரங்கதுரை                           

8.    குறவஞ்சி                                     

9.    நான் பெற்ற செல்வம்        
       
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. திருவருட்செல்வர்

    ReplyDelete
  2. திருவருட்செல்வர்

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 31.5.2016 அன்று அனுப்பிய விடை:

    1. நெஞ்சிருக்கும் வரை 4
    2. வசந்தத்தில் ஓர் நாள் 7
    3. தில்லானா மோகனாம்பாள் 1
    4. ஆனந்தக்கண்ணீர் 9
    5. குரு தட்சணை 2
    6. கைகொடுத்த தெய்வம் 8
    7. ராஜபார்ட் ரங்கதுரை 5
    8. குறவஞ்சி 3
    9. நான் பெற்ற செல்வம் 6

    விடை: திருவருட்செல்வர்.

    ReplyDelete
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 31.5.2016 அன்று அனுப்பிய விடை:

    திருவருட் செல்வர்

    ReplyDelete
  5. திருமதி சாந்தி நாராயணன் 31.5.2016 அன்று அனுப்பிய விடை:

    தில்லானா மோகனாம்பாள்
    குரு தட்சணை
    குறவஞ்சி
    நெஞ்சிருக்கும் வரை
    ராஜபார்ட் ரங்கதுரை
    நான் பெற்ற செல்வம்
    கைகொடுத்த தெய்வம்
    வசந்தத்தில் ஓர் நாள்
    ஆனந்தக்கண்ணீர்

    இறுதிவிடை:திருவருட்செல்வர்

    ReplyDelete
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு 1.6.2016 அன்று அனுப்பிய விடை:

    தில்லானா மோகனாம்பாள்
    குரு தட்சணை
    குறவஞ்சி
    நெஞ்சிருக்கும் வரை
    ராஐபார்ட் ரங்கதுரை
    நான் பெற்ற செல்வம்
    வசந்தத்தில் ஓர் நாள்
    கைகொடுத்த தெய்வம்
    ஆனந்தக்கண்ணீர்

    திரைப்படம் : திருவருட்செல்வர்

    ReplyDelete