Sunday, May 8, 2016

சொல் அந்தாதி - 36


சொல் அந்தாதி - 36 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  திருமலை தெய்வம் - திருவருள் தரும் தெய்வம்
     
2.  எங்க வீட்டுப் பெண்     

3.  ராஜா ராணி       

4.  பூமாலை       

5.  ஊரு விட்டு ஊரு வந்து  

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://www.google.com 


ராமராவ் 

2 comments:

  1. 1. திருமலை தெய்வம் - திருவருள் தரும் தெய்வம்

    2. எங்க வீட்டுப் பெண் - தெய்வம் மலரோடு தந்த மணம்

    3. ராஜா ராணி - திருமணம் ஆகாத பெண்ணே

    4. பூமாலை - பெண்ணே உன் கதி இது தானா

    5. ஊரு விட்டு ஊரு வந்து - தான வந்த சந்தனமே

    - Madhav

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 8.5.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1. திருமலை தெய்வம் - திருவருள் தரும் தெய்வம் (தெய்வம்)
    2. எங்க வீட்டுப் பெண் தெய்வம் மலரோடு வந்த மணம் (திருமணம்)
    3. ராஜா ராணி திருமணம் ஆகாத பெண்ணே (பெண்ணே)
    4. பூமாலை பெண்ணே உன் கதி (தானா)
    5. ஊரு விட்டு ஊரு வந்து -- தானா வந்த சந்தனமே..

    ReplyDelete