Monday, December 30, 2019

சொல் அந்தாதி - 143



சொல் அந்தாதி - 143  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     

கொடுக்கப்பட்டுள்ளன.



1. ஆயிரம் நிலவே வா - கங்கை ஆற்றில்    
2. ராஜாவின் பார்வையிலே                  
3. பணம் பத்தும் செய்யும்             
4. மாப்பிள்ளை வந்தாச்சு             
5. மணப்பந்தல்         
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம்  மூலமாக மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. ராஜாவின் பார்வையிலே-------இவள் யாரோ ? வான் விட்டு                                 மண் வந்து நீந்தும் நிலவோ?
    பணம் பத்தும் செய்யும்-------யாரோ யாரோ யாரோடு யாரோ
    மாப்பிள்ளை வந்தாச்சு--------இன்று நீயின்றி யார் காவல் என்க்கு?
    மணப்பந்தல்------------------உனக்கு மட்டும் உனக்கு மட்டும் இரகசியம்                                சொல்வேன்

    ReplyDelete
  2. 1. ஆயிரம் நிலவே வா - கங்கை ஆற்றில்
    2. ராஜாவின் பார்வையிலே - இவள் யாரோ வான் விட்டு
    3. பணம் பத்தும் செய்யும் - யாரோ யாரோ யாரோடு யாரோ
    4. மாப்பிள்ளை வந்தாச்சு - இன்று நீயின்றி யார் காவல்
    5. மணப்பந்தல் - உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

    - Madhav

    ReplyDelete