Sunday, December 22, 2019

சொல் அந்தாதி - 142



சொல் அந்தாதி - 142  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     

கொடுக்கப்பட்டுள்ளன.



1. கீழ்வானம் சிவக்கும் - எனக்கொரு விடிவெள்ளி     
2. அபூர்வ சகோதரிகள்                     
3. தெய்வ சங்கல்பம்             
4. பொன்னழகி                
5. கொள்ளிடம்        
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம்  மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. அபூர்வ சகோதரிகள்--அன்னை என்னும் ஆலயம்,அன்பில் வந்த காவியம்

    தெய்வ சங்கல்பம்--ஆரம்பம் கல்லூரிக்கு பி.யு.சி. ஆனதும் போக வேணும்
    பி.எஸ்.சி.
    பொன்னழகி--------சொல்லு கிளியே, சொல்லு கிளியே, 
    கொள்ளிடம்------  கிளியே,கிளியே,நீ எங்க போற கிளியே

    ReplyDelete

  2. 1. கீழ்வானம் சிவக்கும் - எனக்கொரு விடிவெள்ளி
    2. அபூர்வ சகோதரிகள் - அன்னை என்னும் ஆலயம்
    3. தெய்வ சங்கல்பம் - ஆரம்பம் கல்லூரிக்கு PUC
    4. பொன்னழகி - சொல்லு கிளியே சொல்லு கிளியே
    5. கொள்ளிடம் - கிளியே கிளியே நீ எங்க போற

    - Madhav

    ReplyDelete