Saturday, December 7, 2019

சொல் அந்தாதி - 140


சொல் அந்தாதி - 140  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     

கொடுக்கப்பட்டுள்ளன.



1. நினைத்தேன் வந்தாய் - உனை நினைத்து   
2. நன்றி மீண்டும் வருக                    
3. நீதி            
4. கண்ணாடி பூக்கள்              
5. ஆசை தம்பி      
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக   மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. நன்றி மீண்டும் வருக--காதல் கனவுகளே நீராடும் என் நினைவுகளே
    நீதி---------------------நாளை முதல் குடிக்க மாட்டேன்
    கண்ணாடி பூக்கள்-----கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு
    ஆசைதம்பி-------------ரங்கோலி ராவாலி, பெங்காலி ரஸ்தாலி

    ReplyDelete

  2. 1. நினைத்தேன் வந்தாய் - உனை நினைத்து
    2. நன்றி மீண்டும் வருக - காதல் கனவுகளே நீராடும்
    3. நீதி - நாளை முதல் குடிக்க மாட்டேன்
    4. கண்ணாடி பூக்கள் - கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு
    5. ஆசை தம்பி - ரங்கோலி ரவாளி

    - Madhav

    ReplyDelete