சொல் வரிசை - 105 புதிருக்காக, கீழே பத்து (10) திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ராஜகுமாரன் (--- --- --- --- --- வட்ட முகத்துல பொட்ட வச்சதாரு யாரு)
2. போஸ் (--- --- --- தானோடி அப்படியே நிற்கின்றாய்)
3. ஐயா (--- --- --- ஒரு வருஷம் காத்திருந்தேன்)
4. தாழம்பூ (--- --- --- --- வண்ண வண்ண சேலை கட்டி)
5. சகலகலா வல்லவன் (--- --- --- --- --- நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்)
5. சகலகலா வல்லவன் (--- --- --- --- --- நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்)
6. வளையாபதி (--- --- மலர் பொய்கை கண்டேன்)
7. பவானி (--- --- --- --- பூ முகத்தில் தங்க நிறம் வந்தது)
7. பவானி (--- --- --- --- பூ முகத்தில் தங்க நிறம் வந்தது)
8. என்றென்றும் புன்னகை (--- --- உயிர் தேய்த்தாளே)
9. இதயக்கனி (--- --- --- தித்திப்புடன் இருக்கும்)
10. அரவான் (--- --- --- நில்லாமல் போகுதே)
10. அரவான் (--- --- --- நில்லாமல் போகுதே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்
பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
ராமராவ்