Tuesday, August 18, 2020

சொல் அந்தாதி - 174

 


சொல் அந்தாதி - 174 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)    திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.



1.   பிரியசகி - முதல் முதல் பார்த்தேன்         
2.   காதல் தேசம்                   
3.   NGK      
4.   நான் (1967)             
5.   சித்திரம் பேசுதடி           
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. காதல் தேசம் ------ என்னைக் காணவில்லையே  நேற்றோடு
        NGK -------------------  அன்பே அன்பே அன்பே  அன்பே
        நான் (1967) -------------- போதுமோ இந்த இடம் , கூடுமோ அந்த சுகம்        
       சித்திரம் பேசுதடி --------இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து
                   
       

    ReplyDelete
  2. 1. பிரியசகி - முதல் முதல் பார்த்தேன்
    2. காதல் தேசம் - என்னைக் காணவில்லையே நேற்றோடு
    3. NGK - அன்பே பேரன்பே
    4. நான் (1967) - போதுமோ இந்த இடம்
    5. சித்திரம் பேசுதடி - இடம் பொருள் பார்த்து

    - Madhav

    ReplyDelete