Saturday, August 8, 2020

சொல் அந்தாதி - 173



சொல் அந்தாதி - 173 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.   நான் குடித்துக்கொண்டே இருப்பேன் - அந்திவேளை வந்தபோது        
2.   சவாலுக்கு சவால்                  
3.   எங்கேயோ கேட்ட குரல்      
4.   ஹரிதாஸ் (1944)             
5.   காக்கும் கரங்கள்          
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும்    அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. சவாலுக்கு சவால்---- நான் ரோமாபுரி ராணி புது ரோஜா மலர் மேனி
    எங்கேயோ கேட்ட குரல்---நீ பாடும் பாடல் எது, தாளத்தில் சேராத பாடல் உண்டா
    ஹரிதாஸ்--------------வாழ்வில் ஓர் திருநாள், வாழ்வில் ஓர் திருநாள்
    காக்கும் கரங்கள்-----திருநாள் வந்தது தேர் வந்தது

    ReplyDelete
  2. 1. நான் குடித்துக்கொண்டே இருப்பேன் - அந்திவேளை வந்தபோது
    2. சவாலுக்கு சவால் - நான் ரோமாபுரி ராணி
    3. எங்கேயோ கேட்ட குரல் - நீ பாடும் பாடல் என்னது
    4. ஹரிதாஸ் (1944) - வாழ்வில் ஓர் திருநாள்
    5. காக்கும் கரங்கள் - திருநாள் வந்தது தேர் வந்தது

    By Madhav

    ReplyDelete