Friday, August 9, 2019

சொல் அந்தாதி - 127



சொல் அந்தாதி - 127  புதிருக்காக, கீழே  5 (ஐந்து)  திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. நிலவே மலரே - மண்ணில் வந்த நிலவே   
2. ஆட்டோ ராஜா                  
3. கல்யாணப் பறவைகள்             
4. சக்தி                
5. அச்சாணி                      
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக   மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

3 comments:

  1. ஆட்டோ ராஜா ----------- மலரே என்னென்ன கோலம்
    கல்யாணப் பறவைகள் ---- கோலம் இங்கே வாசல் எங்கே
    சக்தி ------ஆராரோ என்பது தான் தாய் பாடும்
    தாலாட்டு
    அச்சாணி ------தாலாட்டு பிள்ளை உண்டு தாலாட்டு
    -----

    ReplyDelete

  2. 1. நிலவே மலரே - மண்ணில் வந்த நிலவே
    2. ஆட்டோ ராஜா - மலரே என்னென்ன கோலம்
    3. கல்யாணப் பறவைகள் - கோலம் இங்கே வாசல் எங்கே
    4. சக்தி - ஆராரோ என்பதுதான் தாய் பாடும் தாலாட்டு
    5. அச்சாணி - தாலாட்டு பிள்ளை ஒன்றைத் தாலாட்டு

    - Madhav

    ReplyDelete
  3. 1. நிலவே மலரே - மண்ணில் வந்த நிலவே   ....நிலவே மலரே
    2. ஆட்டோ ராஜா              மலரே என்னென்ன கோலம்    
    3. கல்யாணப் பறவைகள்          கோலம் இங்கே.... ஆராரோ   
    4. சக்தி                ஆராரோ என்பது.... நான் கேட்ட தாலாட்டு
    5. அச்சாணி        தாலாட்டு பிள்ளை ஒன்று தாளட்டு

    ReplyDelete