Wednesday, September 18, 2019

சொல் வரிசை - 221


சொல் வரிசை - 221   புதிருக்காக, கீழே  எட்டு (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   செந்தூரப்பாண்டி(---  ---  ---  --- வந்ததொரு ஜாதி மல்லி) 
  
2.   சார்லி சாப்ளின் 2(---  ---  ---  --- செவத்த மச்சான் சொல்லு புள்ள)

3.   மன்னாதி மன்னன்(---  ---  --- உன்னைக்  கண்டு பேசுமோ)

4.   சிவப்பு மல்லி(---  ---  ---  --- தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்  

5.   அதே கண்கள்(---  ---  --- நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே)

6.   பூவும் பொட்டும்(---  ---  கண்ணன் வந்தான் அம்மம்மா)

7.   குலவிளக்கு(---  ---  ---  ---  ---  --- பால் குடிக்கின்ற நேரம் அல்லவா)


8.   கழுகு(---  ---  ---  --- மனம் காணும் இன்பம் யோகம் என்றது)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற திரைப்படத்தின்    பெயரையும்   கண்டு பிடிக்க   வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    செந்தூரப் பாண்டி --சின்னச் சின்னச் சேதி சொல்லி
    சார்லி சாப்ளின்------சின்ன மச்சான் , என்ன புள்ள
    மன்னாதி மன்னன் --கண்கள் இரண்டும் இன்று
    சிவப்பு மல்லி --------ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
    அதே கண்கள் -------என்னென்னவோ நான் நினைத்தேன்
    பூவும் பொட்டும்----- எண்ணம் போல
    குல விளக்கு ---------கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
    கழுகு ----------------தேடும் தெய்வம் நேரில் வந்தது

    சொல்வரிசை பாடல் வரிகள்

    சின்னச் சின்ன கண்கள் ரெண்டு
    என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்

    படம்

    அழகிய கண்ணே

    ReplyDelete
  2. 1. செந்தூரப்பாண்டி - சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி
    2. சார்லி சாப்ளின் 2 - சின்ன மச்சான் என்ன புள்ள செவத்த மச்சான் சொல்லு புள்ள
    3. மன்னாதி மன்னன் - கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ
    4. சிவப்பு மல்லி - ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
    5. அதே கண்கள் - என்னென்னவோ நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே
    6. பூவும் பொட்டும் - எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
    7. குலவிளக்கு - கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா வா பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
    8. கழுகு - தேடும் தெய்வம் நேரில் வந்தது மனம் காணும் இன்பம் யோகம் என்றது

    விடை: சின்ன சின்ன கண்கள் ரெண்டு
    என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
    கண்பார்வைகள் உன் வார்த்தைகள்
    அதன் அர்த்தங்கள் உன் மெளனங்கள்
    படம்: அழகிய கண்ணே

    ReplyDelete
  3. 1. செந்தூரப்பாண்டி - சின்ன சின்ன சேதி சொல்லி

    2. சார்லி சாப்ளின் 2 - சின்ன மச்சான் சொல்லு புள்ள

    3. மன்னாதி மன்னன் - கண்கள் இரண்டும் என்று

    4. சிவப்பு மல்லி - ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்

    5. அதே கண்கள்- என்னென்னவோ நான் நினைத்தேன்

    6. பூவும் பொட்டும் - எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

    7. குலவிளக்கு - கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா

    8. கழுகு - தேடும் தெய்வம் நேரில் வந்தது

    இறுதி விடை :
    சின்ன சின்ன கண்கள் ரெண்டு
    என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
    - அழகிய கண்ணே

    By Madhav

    ReplyDelete
  4. 1.   செந்தூரப்பாண்டி(சின்ன சின்ன செதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி) 
      
    2.   சார்லி சாப்ளின் 2(சின்ன மச்சான் என்ன புள்ள செவத்த மச்சான் சொல்லு புள்ள)

    3.   மன்னாதி மன்னன்(கண்கள் ரெண்டும் என்று உன்னைக்  கண்டு பேசுமோ)

    4.   சிவப்பு மல்லி(ரெண்டு கண்ணம் சந்தன கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்)   

    5.   அதே கண்கள்(என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே)

    6.   பூவும் பொட்டும்(எண்ணம் போல் கண்ணன் வந்தான் அம்மம்மா)

    7.   குலவிளக்கு(கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா பால் குடிக்கின்ற நேரம் அல்லவா)


    8.   கழுகு(தேடும் தெய்வம் நேரில் வந்தது மனம் காணும் இன்பம் யோகம் என்றது)

    சின்ன சின்ன கண்கள் ரெண்டும் என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
    படம் அழகிய கண்ணே

    ReplyDelete