Tuesday, September 17, 2019

சொல் அந்தாதி - 131



சொல் அந்தாதி - 131  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)   திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.



1. பெரிய இடத்து பெண் - கட்டோடு குழல்   
2. வேலைக்காரி                      
3. உனக்காகவே வாழ்கிறேன்       
4. வண்டி                    
5. தாய்க்கு தலைமகன் 
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

3 comments:

  1. முதல் வரிகள்

    வேலைக்காரி -----------------ஆட வருவாயா கண்ணா
    உனக்காகவே வாழ்கிறேன் --கண்ணா உனைத் தேடுகிறேன் வா
    வண்டி ------------------------வா வா என் கூட வாழ சொல்லித்
    தரேன்
    தாய்க்குத் தலைமகன் ----- வாழ வேண்டும் மனம் வளர
    வேண்டும்

    ReplyDelete
  2. 1. பெரிய இடத்து பெண் - கட்டோடு குழல்
    2. வேலைக்காரி - ஆட வருவாயா கண்ணா
    3. உனக்காகவே வாழ்கிறேன் - கண்ணா உனைத் தேடுகிறேன் வா
    4. வண்டி - வா வா ஏங்கூட
    5. தாய்க்கு தலைமகன் - வாழ வேண்டும் மனம் வளர வேண்டும்

    - Madhav

    ReplyDelete
  3. 1. பெரிய இடத்து பெண் - கட்டோடு குழல்   ......விழி ஆட ஆட
    2. வேலைக்காரி                      ஆட வருவாய் .......வருவாய் கண்ணா
    3. உனக்காகவே வாழ்கிறேன்       கண்ணா உனை தேடுகிறேன்...... வா....
    4. வண்டி                    வா வா என் கூட.....கவலை இல்லாம வாழ
    5. தாய்க்கு தலைமகன் வாழ வேண்டும் மனம் வளர வேண்டும்

    ReplyDelete