Friday, September 27, 2019

சொல் அந்தாதி - 132



சொல் அந்தாதி - 132  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)    திரைப்படங்களின்    பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1. இம்சை அரசன் 23ம் புலிகேசி - ஆசை கனவே அதிசய நிலவே   
2. இன்று நீ நாளை நான்              
3. இணைந்த கைகள்       
4. நெஞ்சில் ஓர் ஆலயம்               
5. பூந்தோட்ட காவல்காரன் 
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்    அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. 2.வா புள்ள நல்ல புள்ள
    3.மெல்ல மெல்ல நிலவு வந்தது
    4.சொன்னது நீ தானா, சொல் சொல் என்னுயிரே
    5 என்னுயிரே வா என்னுயிரே , என்னருகே வா என்னுயிரே

    குறிப்பு
    சொன்னது நீ தானா பாடலுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு பதிவுகள் உண்டு என்று படித்துள்ளேன் . ஒரு பதிவில் கடைசி
    வார்த்தைகள் " இன்னொரு கைகளிலே " என்பது . அதன்படி பார்த்தால் பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் கைகளிலே என்று தொடங்கும் பாடல் எதுவும் இல்லை

    சொன்னது நீ தானா பாடல் இடம் பெறும் வீடியோவுக்கான இணைப்பைக் (video url )கீழே கொடுத்துள்ளேன்
    https://youtu.be/RsdfJONnaAY

    ReplyDelete

  2. 1. இம்சை அரசன் 23ம் புலிகேசி - ஆசை கனவே அதிசய நிலவே
    2. இன்று நீ நாளை நான் - வா புள்ள நல்ல புள்ள
    3. இணைந்த கைகள் - மெல்ல மெல்ல நிலவு வந்தது
    4. நெஞ்சில் ஓர் ஆலயம் - சொன்னது நீதானா சொல் சொல்
    5. பூந்தோட்ட காவல்காரன் - என்னுயிரே வா என்னுயிரே

    - Madhav

    ReplyDelete