Sunday, September 8, 2019

சொல் அந்தாதி - 130



சொல் அந்தாதி - 130  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. வைர நெஞ்சம் - செந்தமிழ் பாடும்   
2. மாய மனிதன்                     
3. இதயம் பேசுகிறது              
4. பரதன்                   
5. என் ரத்தத்தின் ரத்தமே                       
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

3 comments:

  1. மாய மனிதன்-------கண்ணா கண்ணா வாராய்
    இதயம் பேசுகிறது--வாராய் கண்ணே மழை முகில் நானே
    கண்ணே
    பரதன் --------------வா வாத்தியாரே,ஒரு பாடம் சொல்லு
    வாத்தியாரே
    என் ரத்தத்தின் ரத்தமே ----வாத்தியாரே சின்ன வாத்தியாரே, எங்க
    மேலே கோபமென்ன வாத்தியாரே

    ReplyDelete
  2. 1. வைர நெஞ்சம் - செந்தமிழ் பாடும்
    2. மாய மனிதன் - கண்ணா கண்ணா வாராய்
    3. இதயம் பேசுகிறது - வாராய் கண்ணே மழை முகில்
    4. பரதன் - வா வாத்தியாரே ஒரு பாடம்
    5. என் ரத்தத்தின் ரத்தமே - வாத்தியாரே சின்ன வாத்தியாரே

    - Madhav

    ReplyDelete
  3. 1. வைர நெஞ்சம் - செந்தமிழ் பாடும்   ....... தேரினில் வந்தது கண்ணா
    2. மாய மனிதன்                     கண்ணா கண்ணா பாராய்.... கண்ணா வாராய்
    3. இதயம் பேசுகிறது              வாராய் கண்ணே.......தேரேறி வா
    4. பரதன்                   வா வாத்தியாரே..... ஒரு பாடம் சொல்லு வாத்தியாரே
    5. என் ரத்தத்தின் ரத்தமே           வாத்தியாரே சின்ன வாத்தியாரே

    ReplyDelete