Saturday, July 23, 2016

சொல் அந்தாதி - 47


சொல் அந்தாதி - 47 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  நான்கு கில்லாடிகள் - செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்  
         
2.  சண்டமாருதம்             

3.  அரிமா நம்பி                

4.  உறங்காத கண்கள்               

5.  விவரமான ஆளு           


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

1 comment:

  1. 1. நான்கு கில்லாடிகள் - செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்

    2. சண்டமாருதம் = பார்த்துக் கொண்டே பேசாமல்

    3. அரிமா நம்பி - நானும் உன்னில் பாதி

    4. உறங்காத கண்கள் - பாதி ஜனம் வீதியிலே

    5. விவரமான ஆளு - ரோட்டிலே கிஸ் அடிச்சா

    - Madhav

    ReplyDelete