Thursday, July 21, 2016

சொல் வரிசை - 131


சொல் வரிசை - 131  புதிருக்காக,   கீழே   ஏழு (7)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     அரசு (---  ---  ---  அடி மணக்கும் மல்லிகை பந்தலே)
  
2.     நான் வணங்கும் தெய்வம் (---  ---  ---  முத்தைப் போலே சிரிக்குது)

3.     என் தங்கை கல்யாணி (---  ---  ---  வாசமும் இல்ல) 

4.     பந்த பாசம் (---  ---  ---  --- பாலம் அமைந்தால் வழி தொடரும்) 

5.     மரகத வீணை (---  ---  ---  ---  மலரடி மேவும் நாதமானதோ) 

6.     தேடி வந்த மாப்பிள்ளை (---  ---  ---  ---  மின்னுவதென்ன என்ன)

7.     அம்மன் கோயில் வாசலிலே (---  ---  ---  ---  பனியில் நனையும் பெண் நிலா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும் கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்  ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம்  மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. மல்லிகை முல்லைப் பூ பந்தல்
    மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
    படம் - அன்பே ஆருயிரே

    ReplyDelete
  2. 1. அரசு - மல்லிகை மல்லிகை பந்தலே

    2. நான் வணங்கும் தெய்வம் - முல்லை பூ மணக்குது

    3. என் தங்கை கல்யாணி - பூ ஒன்று வளர்த்தேன்

    4. பந்த பாசம் - பந்தல் இருந்தால் கொடி படரும்

    5. மரகத வீணை - மரகத வீணை இசைக்கும் ராகம்

    6. தேடி வந்த மாப்பிள்ளை - மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்

    7. அம்மன் கோயில் வாசலிலே - பொன்னூஞ்சல் ஆடுது பால்நிலா

    இறுதி விடை :
    மல்லிகை முல்லைப் பூப்பந்தல்
    மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல்
    - அன்பே ஆருயிரே

    - Madhav

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 22.7.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1. மல்லிகை மல்லிகை பந்தலே
    2 முல்லை பூ மணக்குது
    3 பூ ஒரு வளர்த்தேன்
    4 பந்தல் இருந்தால் கோடி படரும்
    5 மரகத வீணை இசைக்கும் உன் ராகம்
    6 மாணிக்கத் தேரில் மரக்கதக் கலசம்
    7 பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா

    இறுதி விடை

    படம் : அன்பே ஆருயிரே
    பாடல் : வாணி ஜெயராம் --

    மல்லிகை முல்லை பூ ப் பந்தல்
    மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல்

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 22.7.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    மல்லிகை மல்லிகை பந்தலே
    முல்லைப்பூ மணக்குது
    பூ ஒன்று வளர்த்தேன்
    பந்தல் இருந்தால் கொடி படரும்
    மரகத வீணை இசைக்கும் ராகம்
    மாணிக்க தேரில் மரகத கலசம்
    பொன் ஊஞ்சல் ஆடுது பால்நிலா

    மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்ஊஞ்சல்

    திரைப்படம் அன்பே ஆருயிரே

    ReplyDelete