Sunday, July 21, 2019

சொல் அந்தாதி - 125



சொல் அந்தாதி - 125  புதிருக்காக, கீழே    5  (ஐந்து) திரைப்படங்களின்    பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. சங்கே முழங்கு - நாலு பேருக்கு நன்றி   
2. மறுமலர்ச்சி                 
3. ஒளிவிளக்கு                   
4. அன்னையும் பிதாவும்              
5. தோட்டா                    
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. 1. சங்கே முழங்கு - நாலு பேருக்கு நன்றி   ....நன்றி
    2. மறுமலர்ச்சி           நன்றி சொல்ல உனக்கு....நேரில் வந்த ஆண்டவனே
    3. ஒளிவிளக்கு                   ஆண்டவனே உன் பாதங்களை.....இறைவா இறைவா
    4. அன்னையும் பிதாவும்              இறைவா உனக்கொரு சேதி.....நிழல் தர வேண்டும்
    5. தோட்டா                    வேண்டும் வேண்டும்

    ReplyDelete
  2. 1. சங்கே முழங்கு - நாலு பேருக்கு நன்றி
    2. மறுமலர்ச்சி - நன்றி சொல்ல உனக்கு
    3. ஒளிவிளக்கு - ஆண்டவனே உன் பாதங்களை நான்
    4. அன்னையும் பிதாவும் - இறைவா உனக்கொரு கேள்வி
    5. தோட்டா - வேண்டும் வேண்டும் எதுதான்

    - Madhav

    ReplyDelete