சொல் அந்தாதி - 17 புதிருக்காக, கீழே 5 (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
3. தாழம்பூ
5. வண்ணத் தமிழ் பாட்டு
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
3. பாசமலர் - வாராய் என் தோழி வாராயோ
5. செங்கோட்டை - வெண்ணிலாவே வெள்ளைப்பூவே வா
1. குடியிருந்த கோயில் - குங்குமப் பொட்டின் மங்கலம்
2. நாடோடி
3. தாழம்பூ
4. குமாஸ்தாவின் மகள்
5. வண்ணத் தமிழ் பாட்டு
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 16 புதிருக்கான விடைகள்:
1. நிறைகுடம் - விளக்கே நீ கொண்ட ஒளி நானே
2. மலைக்கள்ளன் - நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா
3. பாசமலர் - வாராய் என் தோழி வாராயோ
4. மிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே
5. செங்கோட்டை - வெண்ணிலாவே வெள்ளைப்பூவே வா
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
1. மாதவ் மூர்த்தி
2. முத்து சுப்ரமண்யம்
2. முத்து சுப்ரமண்யம்
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
1. குடியிருந்த கோயில் - குங்குமப் பொட்டின் மங்கலம்
ReplyDelete2. நாடோடி - பாடும் குரல் இங்கே
3. தாழம்பூ - எங்கே போய்விடும் காலம்
4. குமாஸ்தாவின் மகள் - காலம் செய்யும் விளையாட்டு
5. வண்ணத் தமிழ் பாட்டு - விளையாட்டு விளையாட்டு
1. குடியிருந்த கோயில் - குங்குமப் பொட்டின் மங்கலம்
ReplyDelete2. நாடோடி - பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே
3. தாழம்பூ - எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
4. குமாஸ்தாவின் மகள் - காலம் செய்யும் விளையாட்டு
5. வண்ணத் தமிழ் பாட்டு - விளையாட்டு விளையாட்டு நான் தொட்டா