Saturday, January 4, 2014

சொல் அந்தாதி - 15

 

சொல் அந்தாதி   15    புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

 
1.  அனாதை ஆனந்தன்  -  அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்     
 
2.  ஏன்                        
 
3.  நீங்கள் கேட்டவை              
 
4.  செம்பருத்தி               

5.  கௌரி கல்யாணம்                
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  14 புதிருக்கான விடைகள்:  
 
1.   கை கொடுத்த தெய்வம் -  ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ    
 
2.   நாயகன்  - நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம் 
       
3.   கை வரிசை  -  சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவிதரும் காலம்            
 
4.   கூட்டுப் புழுக்கள் - காலம் பொறந்திரிச்சி சின்ன மயிலே              

5.  கடவுள் அமைத்த மேடை - மயிலே மயிலே உன் தோகை எங்கே      
      
  
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   

1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
 
இவர்கள்  இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. 1. அனாதை ஆனந்தன் - அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்

    2. ஏன் - கண்ணன் எனக்கொரு பிள்ளை

    3. நீங்கள் கேட்டவை - பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

    4. செம்பருத்தி - நிலக் காயும் நேரம் சரணம்

    5. கௌரி கல்யாணம் - வரணும் வரணும் மகாராணி

    ReplyDelete
  2. 1. அனாதை ஆனந்தன் - அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்

    2. ஏன் - கண்ணன் எனக்கொரு பிள்ளை

    3. நீங்கள் கேட்டவை - பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

    4. செம்பருத்தி - நிலா காயும் நேரம்

    5. கௌரி கல்யாணம் - வரணும் வரணும் மகாராணி

    ReplyDelete