Tuesday, May 19, 2020

சொல் வரிசை - 255



சொல் வரிசை - 255 புதிருக்காக, கீழே  ஏழு (7)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   கடல் மீன்கள்(---  ---  ---  ---  ---  ---
 மணி முத்தென வந்தவன் நீயே)  

2.   செந்தூரப் பாண்டி(---  ---  ---  ---  ---  --- மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே)

3.   காவேரியின் கணவன்(---  ---  ---  ---  ---  --- பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே)

4.   மலைக்கள்ளன்(---  ---  --- நாடி வாராய் ஆசை ராஜா)

5.   அம்பிகை நேரில் வந்தாள்(---  ---  --- உனது யோகம் ஆனந்தம்)
   
6.   பாத பூஜை(---  ---  ---  ---  ---  --- தேன் பழம் பழம் இது என் பசியை வளர்ப்பது)

7.   நினைத்ததை முடிப்பவன்(---  ---  ---  --- தானே உன் மேனி தள்ளாடலாமா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Sunday, May 17, 2020

எழுத்துப் படிகள் - 310



எழுத்துப் படிகள் - 310 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவகுமார்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (2,4)  ஜெமினி கணேசன்   கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 310 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   காதல் கிளிகள்     
2.   மதன மாளிகை         
3.   கண்மணி ராஜா         
4.   பாசப்பறவைகள்       
5.   துர்காதேவி      
6.   சிறகடிக்க ஆசை  


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 


Friday, May 15, 2020

சொல் அந்தாதி - 161



சொல் அந்தாதி - 161 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)     திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   கேள்வியும் நானே பதிலும் நானே - என்றும் வானவெளியில் 
2.   மல்லிகைப்பூ                     
3.   அன்புள்ள மலரே            
4.   சாதனை              
5.   கண்களால் கைது செய்        
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Wednesday, May 13, 2020

சொல் வரிசை - 254



சொல் வரிசை - 254 புதிருக்காக, கீழே  ஆறு (6)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   ராமு(---  ---  --- நீ நினைக்கும் இடத்தில் நானில்லை)  


2.   உலகம் சுற்றும் வாலிபன்(---  ---  ---  --- நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ)

3.   மாயி(---  ---  ---  ---  --- வார்த்தை ஒன்று பேசு)

4.   கலங்கரை விளக்கம்(---  ---  --- சென்று நீ என் நிலை சொல்லுவாய்)

5.   பூந்தோட்ட காவல்காரன்(---  ---  ---  ---  --- போடாமல் போட்ட மஞ்சம்)
   
6.   தீபாவளி(---  ---  ---  ---  ---  --- போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Monday, May 11, 2020

எழுத்துப் படிகள் - 309



எழுத்துப் படிகள் - 309 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (4,3)  ஜெய்சங்கர்   கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 309 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   ஊரும் உறவும்    
2.   சிம்ம சொப்பனம்        
3.   திரிசூலம்        
4.   வணங்காமுடி      
5.   படித்தால் மட்டும் போதுமா     
6.   வசந்த மாளிகை 
7.   தில்லானா மோகனாம்பாள்   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 


Saturday, May 9, 2020

சொல் அந்தாதி - 160



சொல் அந்தாதி - 160 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)    திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   செங்கோட்டை சிங்கம் - சிங்கக்குட்டி   
2.   பொய்                     
3.   மெட்ராஸ்           
4.   பாட்டு வாத்தியார்             
5.   வெற்றிக்கு ஒருவன்       
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்    அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்