Saturday, August 1, 2020

சொல் அந்தாதி - 172



சொல் அந்தாதி - 172 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்            கொடுக்கப்பட்டுள்ளன.



1.   ரிஷ்ய சிங்கர் - கண்ணால் என்னை       
2.   அஞ்சாத சிங்கம்                 
3.   மணி ஓசை      
4.   ராஜகோபுரம்             
5.   ஜிகர்தண்டா          
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும்   அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்


2 comments:

  1. 1. ரிஷ்ய சிங்கர் - கண்ணால் என்னை
    2. அஞ்சாத சிங்கம் - ஒன்னு ரெண்டு மூணு
    3. மணி ஓசை - கட்டித் தங்க ராஜாவுக்கு
    4. ராஜகோபுரம் - கல்யாணம் என்பது என்னான்னு
    5. ஜிகர்தண்டா - கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளா

    - Madhav

    ReplyDelete
  2. அஞ்சாத சிங்கம்  ------ஒண்ணு ரெண்டு மூணு   ஒவ்வொண்ணும் தான் கேளு  மணி ஓசை  ------------கட்டித் தங்க ராஜாவுக்கு காலை நேரம் கல்யாணம்      ராஜகோபுரம்  -------கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்         
     ஜிகர்தண்டா    -------கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளா     

    ReplyDelete