Tuesday, August 25, 2020

சொல் அந்தாதி - 175

 


சொல் அந்தாதி - 175 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)     திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   அழகு நிலா - சின்ன சின்ன ரோஜா         
2.   சாரல்                    
3.   உதிரிப்பூக்கள்       
4.   வருவான் வடிவேலன்              
5.   ஜாம்பவான்            
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. சாரல்------------ரோஜாப்பூப் போல பொண்ணுக்கேத்த
                                       மாப்பிள்ளை  ஜோரா வந்து நின்னாராம்                    
    உதிரிப்பூக்கள்  ---------- கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு    
     
    வருவான் வடிவேலன் -------பாரு சாமி இவ பழைய குறத்தி ,  பஞ்சத்துக்கு வந்தவ தான் இந்த குறத்தி             
     
    ஜாம்பவான் ---வேலன் வெற்றி வேலன்   நான் தோளுக்கு எல்லாம்   தோள் கொடுக்கும் தோழன்                  

    ReplyDelete
  2. 1. அழகு நிலா - சின்ன சின்ன ரோஜா
    2. சாரல் - ரோஜா பூப்போல பொண்ணுக்கேத்த மாப்பிள்ள
    3. உதிரிப்பூக்கள் - கலையகம் பாரு அப்பாவோட
    4. வருவான் வடிவேலன் - பாரு சாமி பாரு
    5. ஜாம்பவான் - வேலன் வெற்றி வேலன்

    - Madhav

    ReplyDelete