Sunday, July 12, 2020

சொல் அந்தாதி - 169



சொல் அந்தாதி - 169 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)       திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்         கொடுக்கப்பட்டுள்ளன.



1.   அக்னி சாட்சி - அடியே கண்ணம்மா    
2.   இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்               
3.   கவிதை பாடும் அலைகள்   
4.   ரம்பையின் காதல்           
5.   வியட்நாம் வீடு        
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் -----கண்ணம்மா உன்னை மனசிலே நினைக்கிறேன், 
    கவிதை பாடும் அலைகள்  -----கண்ணே என் கண்மணியே,என் கை வந்த பூந்தோட்டமே
    ரம்பையின் காதல் ---கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே யாரும்
    வியட்நாம் வீடு----உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே

    ReplyDelete

  2. 1. அக்னி சாட்சி - அடியே கண்ணம்மா
    2. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - கண்ணம்மா உன்ன மனசில்
    3. கவிதை பாடும் அலைகள் - கண்ணே என் கண்மணியே
    4. ரம்பையின் காதல் - கண்ணு தெரிஞ்சி நடக்கணும்
    5. வியட்நாம் வீடு - உலகத்திலே ஒருவன் என

    - Madhav

    ReplyDelete