Tuesday, April 30, 2019

சொல் அந்தாதி - 118



சொல் அந்தாதி - 118  புதிருக்காக, கீழே    5  (ஐந்து) திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. நவரத்தினம் - புரியாததை  
2. அப்பு          
3. அமுதே                
4. பாக்தாத் திருடன்              
5. மந்திரி குமாரி                
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம் மூலமாக  மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. 1. நவரத்தினம் - புரியாததை புரிய வைக்கும் புது இடம்
    2. அப்பு - இடம் தருவாயா மனசுக்குள்ளே
    3. அமுதே - அன்பே அது ஒரு காலம்
    4. பாக்தாத் திருடன் - உண்மை அன்பின் உருவாய்
    5. மந்திரி குமாரி - வாராய் நீ வாராய்

    - Madhav

    ReplyDelete
  2. 1. நவரத்தினம் - புரியாததைப் புரிய வைக்கும் புது இடம்
    2. அப்பு          இடம் தருவாயா......... தப்பிக்க முடியாது அன்பே
    3. அமுதே அன்பே அது ஒரு காலம்.......வசந்தமும் வந்தது உண்மை                
    4. பாக்தாத் திருடன்     உண்மை அன்பை......அருகே வாராய்
    5. மந்திரி குமாரி                வாராய் வாராய்..
      

    ReplyDelete