Monday, April 22, 2019

சொல் அந்தாதி - 117



சொல் அந்தாதி - 117  புதிருக்காக, கீழே    5  (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. ஒரே வழி - அன்பும் அறமும்  
2. ரோஜா மலரே         
3. ரஜினிமுருகன்               
4. காவேரியின் கணவன்             
5. குமரிப்பெண்               
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. 1. ஒரே வழி - அன்பும் அறமும்
    2. ரோஜா மலரே - ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
    3. ரஜினிமுருகன் - உன்மேலே ஒரு கண்ணு
    4. காவேரியின் கணவன் - மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
    5. குமரிப்பெண் - யாரோ ஆடத் தெரிந்தவர் யாரோ

    ReplyDelete
  2. 1. ஒரே வழி - அன்பும் அறமும்  ....அதுதான் ஆனந்தம்
    2. ரோஜா மலரே ஆனந்தம் வந்ததடி........ உன் மேலே         
    3. ரஜினிமுருகன்         உன் மேலே.......பாரு உன் மாப்பிள்ளே
    4. காவேரியின் கணவன்             மாப்பிள்ளை வந்தான்.... கொழந்தை யாரோ
    5. குமரிப்பெண்               யாரொ ஆடத்தெரிந்தவர் யாரோ

    ReplyDelete