Thursday, April 4, 2019

சொல் அந்தாதி - 116



சொல் அந்தாதி - 116  புதிருக்காக, கீழே    5  (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. வருவான் வடிவேலன் - வருவான் வடிவேலன் 
2. தாயில்லாமல் நானில்லை        
3. மேயர் மீனாட்சி              
4. வெண்ணிற ஆடை            
5. மூன்றெழுத்து              
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. 1. வருவான் வடிவேலன் - வருவான் வடிவேலன்
    2. தாயில்லாமல் நானில்லை - வடிவேலன் மனசு வச்சான்
    3. மேயர் மீனாட்சி - கொடி விட்ட சிறு முல்லை மலரே
    4. வெண்ணிற ஆடை - ஒருவன் காதலன் ஒருத்தி காதலி
    5. மூன்றெழுத்து - காதலன் வந்தான் கண்வழி சென்றான்

    ReplyDelete
  2. திருமதி சுதா ரகுராமன் 4.4.2019 அன்று அனுப்பிய விடை:

    1. வருவான் வடிவேலன் - வருவான் வடிவேலன் ....வருவான் வடிவேலன்
    2. தாயில்லாமல் நானில்லை வடிவேலன் மனசு....தங்கக்கொடி
    3. மேயர் மீனாட்சி கொடி விட்ட... ஒருவன்
    4. வெண்ணிற ஆடை ஒருவன் காதலன் ... காதலன்
    5. மூன்றெழுத்து காதலன் வந்தான்

    ReplyDelete