சொல் அந்தாதி - 83 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆண்டவன் கட்டளை - அமைதியான நதியினிலே ஓடும்
3. புதிய பறவை
4. தில்
5. மெல்ல திறந்தது கதவு
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com
ராமராவ்
1. ஆண்டவன் கட்டளை - அமைதியான நதியினிலே ஓடும்
ReplyDelete2. துளசி மாடம் - ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
3. புதிய பறவை - எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
4. தில் - வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்
5. மெல்ல திறந்தது கதவு - தில் தில் தில் தில் மனதில்
கேட்பதிலும் இன்பம் விடை கண்டுபிடித்தது கூடுதல் இன்பம்.
ReplyDelete
ReplyDelete1. ஆண்டவன் கட்டளை - அமைதியான நதியினிலே ஓடும்
2. துளசி மாடம் - ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
3. புதிய பறவை எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
4. தில் வேண்டும் வேண்டும் வேண்டும் தில்
5. மெல்ல திறந்தது கதவு - தில் தில் தில் மனதில்
கோவிந்தராஜன்
திரு சுரேஷ் பாபு 21.11.2017 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. ஆண்டவன் கட்டளை - அமைதியான நதியினிலே ஓடும்
2. துளசி மாடம் -ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
3. புதிய பறவை - எங்கே நிம்மதி
4. தில் - வேண்டும் வேண்டும் தில் தில்
5. மெல்ல திறந்தது கதவு - தில் தில் தில் மனதில் -
திருமதி சுதா ரகுராமன் 22.11.2017 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. ஆண்டவன் கட்டளை - அமைதியான நதியினிலே ஓடும்
2. துளசி மாடம் -ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
3. புதிய பறவை - எங்கே நிம்மதி
4. தில் - வேண்டும் வேண்டும் தில் தில்
5. மெல்ல திறந்தது கதவு - தில் தில் தில் மனதில் -