Thursday, November 9, 2017

சொல் அந்தாதி - 82



சொல் அந்தாதி - 82  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)  திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  கோ - என்னமோ ஏதோ எண்ணம் திரளுது   

2.  இரவு சூரியன்   

3.  துணையிருப்பாள் மீனாட்சி     

4.  கற்பகம்          

5.  பாசம்       


                            
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

1 comment:

  1. 1. கோ - என்னமோ ஏதோ எண்ணம் திரளுது

    2. இரவு சூரியன் - ஏதோ எதுவோ ஞாபகம்

    3. துணையிருப்பாள் மீனாட்சி - சுகமோ ஆயிரம் உறவோ காவியம்

    4. கற்பகம் - ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

    5. பாசம் - உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்

    ReplyDelete