Wednesday, April 5, 2017

சொல் அந்தாதி - 77


சொல் அந்தாதி - 77  புதிருக்காக, கீழே   5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  முள்ளும் மலரும் - செந்தாழம் பூவில் 
   
2.  கல்யாணிக்கு கல்யாணம்      

3.  மிஸ்டர் சம்பத்       

4.  உரிமை கீதம்     

5.  தாம்பத்யம்   
                            
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/


http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

2 comments:

  1. 1. செந்தாழம் பூவில் வந்தாடும்
    2. ஆனந்தம் இன்று ஆரம்பம்
    3. ஆரம்பம் யாரிடம் உன்னிடம் தான்
    4. மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
    5. கீதம் வந்தது சங்கீதம் வந்தது

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 9.4.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    ஆனந்தம் இன்று ஆரம்பம்
    ஆரம்பம் யாரிடம்
    மெல்ல மெல்ல நடந்து
    கீதம் வந்தது சங்கீதம் வந்தது.

    ReplyDelete