Monday, April 24, 2017

சொல் அந்தாதி - 79



சொல் அந்தாதி - 79  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)   திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும்கொடுக்கப்பட்டுள்ளன.



1.  மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - அமுத தமிழில் 

2.  நீ ஒரு மகாராணி 

3.  தீபம்  

4.  கண்ணுக்குள் நிலவு       

5.  கண் சிமிட்டும் நேரம்     

                            
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

2 comments:

  1. 1. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - அமுத தமிழில் எழுதும் கவிதை

    2. நீ ஒரு மகாராணி - நீ ஒரு மகாராணி

    3. தீபம் - ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

    4. கண்ணுக்குள் நிலவு - ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்

    5. கண் சிமிட்டும் நேரம் - ராகம் புது ராகம்

    - Madhav

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 30.4.2017 அன்று அனுப்பிய விடைகள்.

    1. அமுத தமிழில்
    2. நீ ஒரு மகாராணி
    3. ராஜா யுவராஜா
    4. ரோஜா பூத்தோட்டம்
    5. ராகம் புதுராகம்

    ReplyDelete