Sunday, June 30, 2019

சொல் அந்தாதி - 123



சொல் அந்தாதி - 123  புதிருக்காக, கீழே    5  (ஐந்து) திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. முந்தானை முடிச்சு - சின்னஞ்சிறு கிளியே    
2. தழுவாத கைகள்                
3. புதிய முகம்                 
4. குருக்ஷேத்ரம்                 
5. சித்தி                    
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

2 comments:


  1. 1. முந்தானை முடிச்சு - சின்னஞ்சிறு கிளியே
    2. தழுவாத கைகள் - விழியே விளக்கொன்று ஏற்று
    3. புதிய முகம் - நேற்று இல்லாத மாற்றம் என்னது
    4. குருக்ஷேத்ரம் - மனமே மயக்கம் கொள்ளாதே
    5. சித்தி - இங்கே தெய்வம் பாதி

    - Madhav

    ReplyDelete
  2. 1. முந்தானை முடிச்சு - சின்னஞ்சிறு கிளியே    சித்திரப்பூவிழியே
    2. தழுவாத கைகள்    விழியே விளக்கொன்று ஏற்று..விழுந்தேன் உன் மார்பில் நேற்று
    3. புதிய முகம்                 நேற்று இல்லாத மாற்றம்... சொல் மனமே
    4. குருக்ஷேத்ரம்                 மனமே ஏன் மயக்கம்..... போராட வா இங்கே
    5. சித்தி                    இங்கே தெய்வம் பாதி

    ReplyDelete