Thursday, June 13, 2019

சொல் அந்தாதி - 122



சொல் அந்தாதி - 122  புதிருக்காக, கீழே    5  (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. நம்ம ஊரு நல்ல ஊரு - சிங்கார காத்து   
2. சகலகலா வல்லவன்               
3. நவாப் நாற்காலி                 
4. ராக பந்தங்கள்                
5. வால்டர் வெற்றிவேல்                   
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com
http://friendstamilmp3.net/Album/

ராமராவ்

2 comments:

  1. 1. நம்ம ஊரு நல்ல ஊரு - சிங்கார காத்து   .... கண்டாளே நேத்து
    2. சகலகலா வல்லவன்       நெத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுது யம்மா
    3. நவாப் நாற்காலி                 யேம்மா கண்ணா அதிசயமா...அங்கே வருவேன் நான்
    4. ராக பந்தங்கள்                நான் பாடும் பாடலுக்கு.....எனை ஆளும் மன்னவா
    5. வால்டர் வெற்றிவேல்                   மன்னவா மன்னவா மன்னாதி மன்னனல்லவா

    ReplyDelete
  2. 1. நம்ம ஊரு நல்ல ஊரு - சிங்கார காத்து
    2. சகலகலா வல்லவன் - நேத்து ராத்திரி யெம்மா
    3. நவாப் நாற்காலி - யெம்மா கண்ணா அதிசயமா
    4. ராக பந்தங்கள் - நான் பாடும் பாடலுக்கு
    5. வால்டர் வெற்றிவேல் - மன்னவா மன்னவா நீ

    ReplyDelete