Monday, June 10, 2019

சொல் அந்தாதி - 121



சொல் அந்தாதி - 121  புதிருக்காக, கீழே    5  (ஐந்து)  திரைப்படங்களின்    பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. பணமா பாசமா - எலந்தைப்பழம்   
2. தங்க கோபுரம்              
3. ராசாத்தி கல்யாணம்                
4. தேவராட்டம்               
5. அடுத்த வாரிசு                  
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்    பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com
http://friendstamilmp3.net/Album/

ராமராவ்

2 comments:

  1. 1. பணமா பாசமா - எலந்தைப்பழம்
    2. தங்க கோபுரம் - பழம் போலிருக்கும் ஆனாலும்
    3. ராசாத்தி கல்யாணம் - ராஜாத்தி என்னைத் தேடி
    4. தேவராட்டம் - லேசா லேசா லேசா ஹோய்
    5. அடுத்த வாரிசு - பேசக்கூடாது வெறும் பேச்சில்
    - Madhav

    ReplyDelete
  2. 1. பணமா பாசமா - எலந்தைப்பழம்   ...... பொறந்த பழம்
    2. தங்க கோபுரம்              பழம் போலிருக்கும்..........ராசாத்தி
    3. ராசாத்தி கல்யாணம்        ராசாத்தி என்னை...........லேசா லேசா
    4. தேவராட்டம்               லேசா லேசா........கண்கள் பேச
    5. அடுத்த வாரிசு                  பெசக்கூடாது

    ReplyDelete