Saturday, April 28, 2018

சொல் அந்தாதி - 94



சொல் அந்தாதி - 94  புதிருக்காக, கீழே     5 (ஐந்து) திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.  மேகா - புத்தம் புது காலை 

2.  கண்ணுக்கு கண்ணாக          

3.  சேரன் பாண்டியன்   
         
4.  குபேரன்
         
5.  செங்கோட்டை 
           
                

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப்  பாடல்களின்  முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com

ராமராவ் 

3 comments:

  1. 1. மேகா - புத்தம் புது காலை

    2. கண்ணுக்கு கண்ணாக - ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு

    3. சேரன் பாண்டியன் - வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே

    4. குபேரன் - வெண்ணிலவே என் வாசல் வந்து கோலம் போடு

    5. செங்கோட்டை - பாடு பாடு பாரதப் பண்பாடு

    - Madhav

    ReplyDelete


  2. சொல் அந்தாதி - 94



    சொல் அந்தாதி - 94  புதிருக்காக, கீழே     5 (ஐந்து) திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.


    1.  மேகா - புத்தம் புது காலை ...... எந்நாளும் ஆனந்தம்


    2.  கண்ணுக்கு கண்ணாக    ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு ...இப்போது வா வா

    3.  சேரன் பாண்டியன்   வா வா நிலவே வெண்ணிலவே ..... நிலவே வெண்ணிலவே
             
    4.  குபேரன் வெண்ணிலவே வாசல் வந்து ...... கீதம் பாடு
             
    5.  செங்கோட்டை பாடு பாடு பாரத பண் பாடு
               
                    

    கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

    சொல் அந்தாதி - 94


    1.  மேகா - புத்தம் புது காலை ...... எந்நாளும் ஆனந்தம்


    2.  கண்ணுக்கு கண்ணாக    ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு ...இப்போது வா வா

    3.  சேரன் பாண்டியன்   வா வா நிலவே வெண்ணிலவே ..... நிலவே வெண்ணிலவே
             
    4.  குபேரன் வெண்ணிலவே வாசல் வந்து ...... கீதம் பாடு
             
    5.  செங்கோட்டை பாடு பாடு பாரத பண் பாடு

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 29.4.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    1. மேகா - புத்தம் புது காலை

    2. கண்ணுக்கு கண்ணாக - ஆனந்தம் ஆனந்தம்

    3. சேரன் பாண்டியன் - வா வா வா எந்தன்

    4. குபேரன். - வெண்ணிலவே

    5. செங்கோட்டை - பாடு பாடு

    ReplyDelete