Thursday, March 8, 2018

சொல் அந்தாதி - 90



சொல் அந்தாதி - 90  புதிருக்காக, கீழே     5 (ஐந்து)  திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.  சாரதா - ஒருத்தி ஒருவனை நினைத்து     

2.  கண்மணி ராஜா       

3.  புதியவன்              

4.  நூல்வேலி                   

5.  கன்னித்தாய்         
                

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

2 comments:


  1. 1. சாரதா - ஒருத்தி ஒருவனை நினைத்து

    2. கண்மணி ராஜா - காதல் விளையாட கட்டிலிடு கண்ணே

    3. புதியவன் - கண்ணே கலர் கலரா தெரியுது

    4. நூல்வேலி - நானா படுவது நானா

    5. கன்னித்தாய் - மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி

    - Madhav

    ReplyDelete
  2. திருமதி சுதா ரகுராமன் 22.3.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. சாரதா - ஒருத்தி ஒருவனை நினைத்து ......காதல்

    2. கண்மணி ராஜா காதல் விளையாட...தொட்டிலிடு கண்ணே

    3. புதியவன் கண்ணே கலர் கலரா...பாடுவது நீயா நானா

    4. நூல்வேலி நானா பாடுவது நானா......இளவயது மானா

    5. கன்னித்தாய் மானா பொறந்தா..........சோதனை தான்டி

    ReplyDelete