Saturday, January 27, 2018

சொல் வரிசை - 176


சொல் வரிசை - 176   புதிருக்காக, கீழே  எட்டு  (8)  திரைப்படங்களின்  பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.    பூவிழி வாசலிலே (---  ---  ---  ---  செல்ல கண்ணே நீ யாரு)
  
2.    தேன் நிலவு (---  ---  ---  வண்ண வண்ண ஓவியம்) 

3.    கண்ணன் என் காதலன்(---  ---  ---  கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக) 

4.    சிவப்பு மல்லி (---  ---  ---  ---  தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்)  

5.    அதே கண்கள்(---  ---  ---  நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே) 

6.    பூவும் பொட்டும்(---  ---  ---  ---  ---  பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா) 

7.    குலவிளக்கு (---  ---  ---  ---  ---  ---  பால் குடிக்கின்ற நேரம் அல்லவா) 

8.    ஒரு மலரின் பயணம்(---  ---  ---  ---  ---  சூடும் என் மார்பில் பொன் மாலை) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில்  முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்  பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.


* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1. பூவிழி வாசலிலே - சின்ன சின்ன ரோஜாப் பூவே
    2. தேன் நிலவு - சின்ன சின்ன கண்ணிலே
    3. கண்ணன் என் காதலன் - கண்கள் இரண்டும் விடிவிளக்காக
    4. சிவப்பு மல்லி - ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
    5. அதே கண்கள் - என்னென்னவோ நான் நினைத்தேன்
    6. பூவும் பொட்டும் - எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
    7. குலவிளக்கு - கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
    8. ஒரு மலரின் பயணம் - தேடும் என் காதல் பெண் பாவை

    சின்ன சின்ன கண்கள் ரெண்டு
    என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
    - அழகிய கண்ணே

    by மாதவ்

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 28.01.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. பூவிழி வாசலிலே (--- --- --- --- செல்ல கண்ணே நீ யாரு) சின்ன சின்ன ரோஜாப்பூவே

    2. தேன் நிலவு (--- --- --- வண்ண வண்ண ஓவியம்) சின்ன சின்ன கண்ணிலே

    3. கண்ணன் என் காதலன்(--- --- --- கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக) கண்கள் இரண்டும் விடிவிளக்காக

    4. சிவப்பு மல்லி (--- --- --- --- தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்) ரெண்டு கண்ணும் சந்தனக்கிண்ணம்

    5. அதே கண்கள்(--- --- --- நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே) என்ன என்னவோ

    6. பூவும் பொட்டும்(--- --- --- --- --- பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா) எண்ணம் போல கண்ணன் வந்தான்

    7. குலவிளக்கு (--- --- --- --- --- --- பால் குடிக்கின்ற நேரம் அல்லவா) கொண்டு வந்தால் அதைக் கொண்டு

    8. ஒரு மலரின் பயணம்(--- --- --- --- --- சூடும் என் மார்பில் பொன் மாலை) தேடும் என் காதல் பெண் பாவை

    சின்னச் சின்ன கண்கள் ரெண்டு
    என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்

    ReplyDelete