Saturday, January 13, 2018

சொல் அந்தாதி - 87



சொல் அந்தாதி - 87  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  காதல் கொண்டேன் - நெஞ்சோடு கலந்திடு உறவாலே  

2.  தர்ம சீலன்       

3.  வேதம் புதிது          

4.  ஒரு இரவு ஒரு பறவை               

5.  கொஞ்சும் சலங்கை          

                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

2 comments:


  1. 1. காதல் கொண்டேன் - நெஞ்சோடு கலந்திடு உறவாலே

    2. தர்ம சீலன் - அன்பே வா அன்பென்னும் வெண்பா

    3. வேதம் புதிது - மந்திரம் சொன்னேன் வந்துவிடு

    4. ஒரு இரவு ஒரு பறவை - வா நாளுக்கு நாள்

    5. கொஞ்சும் சலங்கை - காண கண்கோடி வேண்டும்

    ReplyDelete
  2. திருமதி சுதா ரகுராமன் 13.01.2018 அன்று அனுப்பிய விடைகள்:


    1. காதல் கொண்டேன் - நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே


    2. தர்ம சீலன் - அன்பே வா.... ஒன்றல்ல உன் மந்திரம்

    3. வேதம் புதிது - மந்திரம் சொன்னேன் வந்துவிடு.... அன்பே வா

    4. ஒரு இரவு ஒரு பறவை - வா நாளுக்கு நாள்.... எல்லோரும் காண

    5. கொஞ்சும் சலங்கை காணக் கண் கோடி........பல கோடி நூறாயிரம்.

    ReplyDelete