Tuesday, November 21, 2017

சொல் அந்தாதி - 83



சொல் அந்தாதி - 83  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)   திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  ஆண்டவன் கட்டளை - அமைதியான நதியினிலே ஓடும்
 
2.  துளசி மாடம்    

3.  புதிய பறவை      

4.  தில்           

5.  மெல்ல திறந்தது கதவு       

                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

5 comments:

  1. 1. ஆண்டவன் கட்டளை - அமைதியான நதியினிலே ஓடும்

    2. துளசி மாடம் - ஆடும் மயிலே ஆட்டம் எங்கே

    3. புதிய பறவை - எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

    4. தில் - வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்

    5. மெல்ல திறந்தது கதவு - தில் தில் தில் தில் மனதில்

    ReplyDelete
  2. கேட்பதிலும் இன்பம் விடை கண்டுபிடித்தது கூடுதல் இன்பம்.

    ReplyDelete

  3. 1. ஆண்டவன் கட்டளை - அமைதியான நதியினிலே ஓடும்

    2. துளசி மாடம் - ஆடும் மயிலே ஆட்டம் எங்கே

    3. புதிய பறவை எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

    4. தில் வேண்டும் வேண்டும் வேண்டும் தில்

    5. மெல்ல திறந்தது கதவு - தில் தில் தில் மனதில்

    கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 21.11.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    1. ஆண்டவன் கட்டளை - அமைதியான நதியினிலே ஓடும்

    2. துளசி மாடம் -ஆடும் மயிலே ஆட்டம் எங்கே

    3. புதிய பறவை - எங்கே நிம்மதி

    4. தில் - வேண்டும் வேண்டும் தில் தில்

    5. மெல்ல திறந்தது கதவு - தில் தில் தில் மனதில் -

    ReplyDelete
  5. திருமதி சுதா ரகுராமன் 22.11.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    1. ஆண்டவன் கட்டளை - அமைதியான நதியினிலே ஓடும்

    2. துளசி மாடம் -ஆடும் மயிலே ஆட்டம் எங்கே

    3. புதிய பறவை - எங்கே நிம்மதி

    4. தில் - வேண்டும் வேண்டும் தில் தில்

    5. மெல்ல திறந்தது கதவு - தில் தில் தில் மனதில் -

    ReplyDelete