Monday, March 3, 2014

சொல் வரிசை - 59


சொல் வரிசை - 59 புதிருக்காக, கீழே   6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   அரசிளங்குமரி (--- --- --- --- சேதி கேளடா)
2.   பயணங்கள் முடிவதில்லை (--- --- --- --- நெஞ்சில் ஆசை கோடி சுமந்து) 
3.   ஆண் பாவம் (--- --- --- மயிலே மயிலே வா மயிலே)
4.   சாரதா (--- --- --- --- மென்மையான கையை தொட்டு)
5.   ஆசை (1956) (--- --- --- --- புது வாழ்வு நாம் காணவே)
6.   கடவுள் அமைத்த மேடை  (--- --- --- தோகை எங்கே)
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 58 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   என் அண்ணன் (கடவுள் ஏன் கல்லானான் அவன் கல்லாய்ப் போன மனிதர்களாலே)
2.   அவசர கல்யாணம் (செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா சிறையை விட்டு ஓடுதடா சிவகுருநாதா) 
3.   மாங்கல்யம் தந்துனானே (பாவம் விடாது செய்த பாவம் விடாது)
4.   ஒரு தாய் மக்கள் (இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும் நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்)
5.   கண்காட்சி  (காணும் கலையெல்லாம் கண்காட்சி அது காவியத் தாயின் அரசாட்சி)
6.   ஓர் இரவு (துன்பம் நேர்கையில் யாழிசைத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா)
7.   ஆதி பகவன் (யாவும் பொய்தானா காதல் தவிர மண்மேலே)
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
கடவுள் செய்த பாவம் இங்கு 
காணும் துன்பம் யாவும்                            

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:    நாடோடி          

சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 

1.    மாதவ் மூர்த்தி 
2.    முத்து சுப்ரமண்யம்   
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  



ராமராவ்

2 comments:

  1. 1. அரசிளங்குமரி (சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா)
    2. பயணங்கள் முடிவதில்லை (மணி ஓசை கேட்டு எழுந்துநெஞ்சில் ஆசை கோடி சுமந்து)
    3. ஆண் பாவம் (குயிலே குயிலே பூங்குயிலேமயிலே மயிலே வா மயிலே)
    4. சாரதா (மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு)
    5. ஆசை (1956) (வரும் காலம் நல்ல காலம் புது வாழ்வு நாம் காணவே)
    6. கடவுள் அமைத்த மேடை (மயிலே மயிலே உன் தோகை எங்கே)

    இறுதி விடை:
    பாடல்: சின்ன மணி குயிலே மெல்ல வரும் மயிலே

    படம்: அம்மன் கோவில் கிழக்காலே

    ReplyDelete
  2. 1. அரசிளங்குமரி - சின்னப் பயலே சின்னப் பயலே
    2. பயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு
    3. ஆண் பாவம் - குயிலே குயிலே பூங்குயிலே
    4. சாரதா - மெல்ல மெல்ல அருகுள் வந்து
    5. ஆசை (1956) - வரும் காலம் நல்ல காலம்
    6. கடவுள் அமைத்த மேடை - மயிலே மயிலே

    இறுதி விடை:
    சின்ன மணிக் குயிலே
    மெல்ல வரும் மயிலே
    - அம்மன் கோயில் கிழக்காலே

    ReplyDelete