Sunday, March 9, 2014

சொல் அந்தாதி - 20

 
சொல் அந்தாதி  -  20     புதிருக்காக, கீழே  5  (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  தாலி பாக்கியம்    -  கண் பட்டது கொஞ்சம் புண் பட்டது நெஞ்சம்           
 
2.  அரச கட்டளை                             
 
3.  ஏன்                   
 
4.  அமர காவியம்                    

5.  வாத்தியார் வீட்டுப் பிள்ளை                      
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  19 புதிருக்கான குறிப்புகள் :  
1.   பாக்கியலட்சுமி   -  காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே          
2.   மாயி                            
3.   ருசி கண்ட பூனை                  
 
4.   கண்ணுக்கொரு வண்ணக்கிளி                   
 
5.   படிக்காத பண்ணையார்                              
 
சரியான விடைகளை இதுவரை யாரும் அனுப்பவில்லை :
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. 1. தாலி பாக்கியம் - கண் பட்டது கொஞ்சம் புண் பட்டது நெஞ்சம்

    2. அரச கட்டளை - என்னைப் பாட வைத்தவன் ஒருவன்

    3. ஏன் - இறைவன் என்றொரு கவிஞன்

    4. அமர காவியம் - மனிதன் ஒருவன்தான் சிரிக்கத் தெரிந்தவன்

    5. வாத்தியார் வீட்டுப் பிள்ளை - வாழ்கையிலே கஷ்டம் வந்து நொந்தவனுக்கெல்லாம்

    ReplyDelete
  2. 1. தாலி பாக்கியம் - கண் பட்டது கொஞ்சம் புண் பட்டது நெஞ்சம்
    2. அரச கட்டளை - என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
    3. ஏன் - இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்
    4. அமர காவியம் - மனிதன் ஒருவன்தான் சிரிக்கத் தெரிந்தவன்
    5. வாத்தியார் வீட்டுப் பிள்ளை - வாழ்க்கையில் துன்பம் பெருகும் போது

    ReplyDelete