Friday, December 9, 2016

சொல் வரிசை - 150


சொல் வரிசை - 150  புதிருக்காக, கீழே  பதினான்கு (14) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு   திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட  பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக்  குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    வைகாசி பொறந்தாச்சு (---  ---  ---  ---  தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே)
  
2.    தாக்க தாக்க (---  ---  ---  தேசம் எங்கும் திரிந்தோமே)

3.    மக்களைப் பெற்ற மகராசி (---  ---  ---  --- சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா) 

4.    திருமாங்கல்யம் (---  ---  ---  மங்கை நல்லாள் வந்த யோகம்) 

5.    நல்ல நேரம் (---  ---  ---  ஊருக்கெல்லாம் கொடுக்கணும்) 

6.    கிளிப்பேச்சு கேட்கவா (---  ---  ---  நின்றது யாரடி கிளியே)

7.    ஆயிரம் பூக்கள் மலரட்டும் (---  ---  --- அது வழி தேடும் ஊமை தானே) 

8.    ஆகாய கங்கை (---  ---  ---  கங்கை இளமங்கை)
  
9.    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (---  ---  ---  புகழ் மனத்தோடு கதிர் போலே)

10.   பவானி (---  ---  ---  --- அது எனக்கென வந்தது போலிருக்கும்) 

11.   ஹலோ யார் பேசுறது (---  ---  ---  புது நிலா பூச்சூடினாள்) 

12.   சந்திரஹாரம் (---  ---  பலிக்குமோ) 

13.   விவசாயி (---  ---  ---  ---  நாமும் விதை விதைக்கணும்)

14.   பணக்காரப் பெண் (---  ---  --- உன் இதழில் எழுதும் இனிய கவிதை) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

Wednesday, December 7, 2016

எழுத்துப் படிகள் - 177



எழுத்துப் படிகள் - 177 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ஜெயலலிதா  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6) சிவாஜி கணேசன்    கதாநாயகனாக  நடித்தது.    



எழுத்துப் படிகள் - 177  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    சித்ரா பௌர்ணமி                                         
                               
2.    ஆயிரத்தில் ஒருவன்                                                                

3.    பாக்தாத் பேரழகி                                                                       

4.    நதியை தேடி வந்த கடல்                                            

5.    திக்குத் தெரியாத காட்டில்                                                            

6.    அவன்தான் மனிதன்   
         
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Sunday, December 4, 2016

சொல் அந்தாதி - 62


சொல் அந்தாதி - 62   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  சூர சம்ஹாரம் - நீலக் குயிலே சோலைக் குயிலே      
  
2.  புலன் விசாரணை                   

3.  வீட்ல விசேஷங்க                       

4.  அவள் வருவாளா                      

5.  மோகம் முப்பது வருஷம்                       


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

Friday, December 2, 2016

சொல் வரிசை - 149


சொல் வரிசை - 149  புதிருக்காக, கீழே     ஏழு  (7)   திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில்  ஒவ்வொரு   திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட  பாடலின்  முதல் வரிச்  சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக்  குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    வீர அபிமன்யு (---  --- பக்கத்தில் அழைத்தேன்)
  
2.    எங்க ஊரு ராசாத்தி (---  ---  ---  நானும் பூவோடு வந்தேன்)

3.    எல்லோரும் இந்நாட்டு மன்னர் (---  ---  ---  மழை மேகமாகவே) 

4.    கெட்டிக்காரன் (---  ---  ---  கேட்டேன் கேட்காத இசையை) 

5.    அகத்தியர் (---  ---  ---  உந்தன் தாமரைத் தாள் பணிந்தேன்) 

6.    இது நம்ம ஆளு (---  ---  ---  ரொம்ப நாளாக தூங்கல) 

7.    கொண்டாட்டம் (---  ---  ---  நினைவு மயங்கி கிடப்பேன்) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்