Wednesday, September 2, 2020

சொல் அந்தாதி - 176

 


சொல் அந்தாதி - 176 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)      திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.   சிவகாமியின் செல்வன் - என் ராஜாவின் ரோஜா முகம்
2.   கவிதா                     
3.   பரோபகாரம்        
4.   ஆத்தா உன் கோவிலிலே               
5.   தூங்காதே தம்பி தூங்காதே            
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:


  1. 1. சிவகாமியின் செல்வன் - என் ராஜாவின் ரோஜா முகம்
    2. கவிதா - மணக்கும் ரோஜா மை லேடி
    3. பரோபகாரம் - ஜோடி மட்டுக்குள்ளே ஜோரான ரகளை
    4. ஆத்தா உன் கோவிலிலே - வண்டி வருது வண்டி வருது
    5. தூங்காதே தம்பி தூங்காதே - வருது வருது விலகு விலகு

    - Madhav.

    ReplyDelete
  2. கவிதா-----------மணக்கும் ரோஜா மை லேடி , எனக்கு நீ தான் சரி ஜோடி
    பரோபகாரம் --ஜோடி மாட்டுக்குள்ளே ஜோரான ரகளை    
    ஆத்தா உன் கோவிலிலே-----வண்டி வருது வண்டி வருது ஒதுங்கி   நில்லுங்கடா                                
    தூங்காதே தம்பி தூங்காதே -----  வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது

    ReplyDelete