Tuesday, September 29, 2020

சொல் அந்தாதி - 178


சொல் அந்தாதி - 178 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)       திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   பரியேறும் பெருமாள் - நான் யார் (அடைபடும்) 
2.   வெற்றிக்கு ஒருவன்                      
3.   அம்பிகை நேரில் வந்தாள்         
4.   அடுத்த வீட்டுப் பெண்    
5.   மதுமலர்           
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக   மட்டும்   அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. வெற்றிக்கு ஒருவன் -----------யார் மாமனோ ஜோடியோ, என்   வாழ்க்கையில் தேடினேன்                

     அம்பிகை நேரில் வந்தாள்  ---மாமா மாலை நேரம் , உனது யோகம்    ஆனந்தம்
    அடுத்த வீட்டுப் பெண் ------ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் .  ஆனந்தம் ஆனந்தம்
       மதுமலர் -------ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே   

    ReplyDelete
  2. 1. பரியேறும் பெருமாள் - நான் யார் (அடைபடும்)
    2. வெற்றிக்கு ஒருவன் - யார் மாமனோ ஜோடியோ
    3. அம்பிகை நேரில் வந்தாள் - மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம்
    4. அடுத்த வீட்டுப் பெண் - ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
    5. மதுமலர் - ஆனந்தமே அலை பாயுதே

    - Madhav

    ReplyDelete