Friday, June 26, 2020

சொல் அந்தாதி - 167



சொல் அந்தாதி - 167 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)     திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்       கொடுக்கப்பட்டுள்ளன.



1.   தூது போ செல்லக்கிளியே - நான் எப்போதும் பொம்பள கட்சி   
2.   எல்லாமே என் தங்கச்சி             
3.   கண்ணில் தெரியும் கதைகள் 
4.   தங்க துரை               
5.   அமைதிப்படை        
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. எல்லாமே என் தங்கச்சி--தங்கச்சி பொண்ணு , என் கண்ணாண கண்ணு, எப்போதும் நாம இனி ஒண்ணோட ஒண்ணு

    கண்ணில் தெரியும் கதைகள்--ஒண்ணு, ரெண்டு,மூணு,நாலு, அஞ்சு, ஆறு,எல்லா ஆடும் இருக்குதான்னு எண்ணிப் பார்ப்போம்,வாடா.

    தங்கதுரை-----வாடா கண்ணே வெள்ளாடு, வாயிருந்தால் சொல்லி விடு

    அமைதிப்படை---சொல்லிவிடு வெள்ளி நிலவே, சொல்லுகின்ற செய்திகளையே

    ReplyDelete
  2. 1. தூது போ செல்லக்கிளியே - நான் எப்போதும் பொம்பள கட்சி
    2. எல்லாமே என் தங்கச்சி - தங்கச்சி பொண்ணு என் கண்ணான கண்ணு
    3. கண்ணில் தெரியும் கதைகள் - ஒன்னு ரெண்டு மூணு
    4. தங்க துரை - வாடா கண்ணே வெள்ளாடு
    5. அமைதிப்படை - சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்ல வந்த

    - Madhav

    ReplyDelete