Friday, June 19, 2020

சொல் அந்தாதி - 166



சொல் அந்தாதி - 166 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)    திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்      கொடுக்கப்பட்டுள்ளன.



1.   எஸ் மேடம் - ஆவாரம் பூமேனி   
2.   கெட்டிக்காரன்                        
3.   சகோதரி            
4.   ஆசை மகன்              
5.   அபூர்வ சகோதரர்கள்       
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:


  1. 1. எஸ் மேடம் - ஆவாரம் பூமேனி
    2. கெட்டிக்காரன் - வா வா இது ஒரு ரகசிய
    3. சகோதரி - உறவு தந்தாய் கண்ணாலே
    4. ஆசை மகன் - தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா
    5. அபூர்வ சகோதரர்கள் - ராஜா கைய வச்சா

    Madhav

    ReplyDelete
  2. கெட்டிக்காரன்----  வா வா இது ஒரு ரகசிய மஞ்சம் ஆஹா,
     புதுவித அனுபவம் சிந்தும்

    சகோதரி------- உறவு தந்தாய்  கண்ணாலே, உரிமை கொண்டேன்  மண்மேலே

    ஆசை மகன் -------தாலேலோ ராஜா, என் கண்ணே நீ வா , செல்வமே பொன்னான ரோஜா


    அபூர்வ சகோதரர்கள்-----ராஜா கையை வைச்சா அது ராங்கா போனதில்லே

    ReplyDelete