Friday, June 12, 2020

சொல் அந்தாதி - 165



சொல் அந்தாதி - 165 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     கொடுக்கப்பட்டுள்ளன.



1.   எங்கள் தங்க ராஜா - கோடியில் ஒருவன்  
2.   எனக்கொரு மகன் பிறப்பான்                       
3.   தொட்டதெல்லாம் பொன்னாகும்           
4.   பிப்ரவரி 14             
5.   பிரியாவிடை      
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. எனக்கொரு மகன் பிறப்பான்----ரோஜா மலரைப் போலே ,ஒரு ராஜா வருவான் கண்ணா
    தொட்டதெல்லாம் பொன்னாகும்--கண்ணா என்ன கதை இது,சிறு பெண்ணா உன்னை அழைப்பது
    பிப்ரவரி 14------------இது காதலா இது சாதலா புரியாமல் நான் உயிர் காய்கிறேன்
    பிரியா விடை--------என்னுயிரே பொன்னொளியே என் காதல் மன்னா

    ReplyDelete

  2. 1. எங்கள் தங்க ராஜா - கோடியில் ஒருவன்
    2. எனக்கொரு மகன் பிறப்பான் - ரோஜா மலரைப் போலே ஒரு ராஜா வருவான்
    3. தொட்டதெல்லாம் பொன்னாகும் - கண்ணா என்ன கதை இது
    4. பிப்ரவரி 14 - இது காதலை இது சாதலா
    5. பிரியாவிடை - என்னுயிரே என் பொன்னொளியே

    - Madhav

    ReplyDelete