Thursday, June 4, 2020

சொல் அந்தாதி - 164



சொல் அந்தாதி - 164 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   சின்ன முத்து - சின்ன முத்து  
2.   அருணோதயம்                       
3.   பேர் சொல்லும் பிள்ளை          
4.   என் ஜீவன் பாடுது             
5.   கண்ணு பட போகுதய்யா     
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. அருணோதயம்---முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா ?
    பேர் சொல்லும் பிள்ளை---அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
    என் ஜீவன் பாடுது-----கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச
    கண்ணுபடப் போகுதையா--மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகிற

    ReplyDelete
  2. 1. சின்ன முத்து - சின்ன முத்து
    2. அருணோதயம் - முத்து பவழம் முக்கனி சர்க்கரை
    3. பேர் சொல்லும் பிள்ளை - அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    4. என் ஜீவன் பாடுது - கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
    5. கண்ணு பட போகுதய்யா - மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற

    - Madhav

    ReplyDelete