Friday, January 31, 2020

சொல் அந்தாதி - 145



சொல் அந்தாதி - 145 புதிருக்காக, கீழே   5  (ஐந்து)     திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    

கொடுக்கப்பட்டுள்ளன.



1. நூறாவது நாள் - விழியிலே மணி      
2. அன்பு மகன்                    
3. மாதங்கள் ஏழு            
4. பிராப்தம்               
5. சக்கரகட்டி           
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. அன்பு மகன்---------அன்னம் போலே உன்னைத் தன்                                    அருகில் வைத்தாள் அன்னை
    மாதங்கள் ஏழு----அன்னை மடி சின்னமணிப் பூவே
    பிராப்தம்-----------தாலாட்டு பாடித் தாயாக வேண்டும்
    சக்கரகட்டி-------சின்னம்மா சிளுக்கம்மா நில்லு நில்லு

    ReplyDelete

  2. 1. நூறாவது நாள் - விழியிலே மணி
    2. அன்பு மகன் - அன்னம் போலெ உன்னை
    3. மாதங்கள் ஏழு - அன்னை மடி சின்ன மணி
    4. பிராப்தம் - தாலாட்டு பாடி தாயாக
    5. சக்கரகட்டி - சின்னம்மா சிலிக்கம்மா நில்லு நில்லு நில்லு

    - Madhav

    ReplyDelete