Wednesday, October 16, 2019

சொல் அந்தாதி - 134



சொல் அந்தாதி - 134  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)   திரைப்படங்களின்      பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. கண்ணம்மா- அதிக நாட்கள் 
2. தாய் உள்ளம்               
3. கேளடி கண்மணி      
4. வைகாசி பொறந்தாச்சு          
5. என் கடமை  
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக   மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. தாய் உள்ளம்------பூச்செண்டு நீ பொன்வண்டு நான்
    கேளடி கண்மணி---நீ பாதி நான் பாதி கண்ணே
    வைகாசி பொறந்தாச்சு---க்ண்ணே கரிசல் மண்ணு பூவே
    என் கடமை----மீனே ஂமீனே மீனம்மா

    ReplyDelete
  2. 1. கண்ணம்மா- அதிக நாட்கள்
    2. தாய் உள்ளம் - பூச்செண்டு நீ
    3. கேளடி கண்மணி - நீ பாதி நான் பாதி
    4. வைகாசி பொறந்தாச்சு - கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
    5. என் கடமை - மீனே மீனே மீனம்மா

    - Madhav

    ReplyDelete