Tuesday, August 27, 2019

சொல் அந்தாதி - 129



சொல் அந்தாதி - 129  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)  திரைப்படங்களின்    பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. முன் தினம் பார்த்தேனே - பேசும் பூவே    
2. காதல் கிறுக்கன்                    
3. உனக்காக ஒரு காதல்             
4. ஏழை ஜாதி                  
5. பலே பாண்டியா                       
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

3 comments:

  1. காதல் கிறுக்கன் ---பூவே முதல் பூவே ஒரு பனித்துளி உனக்காக
    உனக்காக ஒரு காதல் --உனக்காக என் காதல் அன்பே அன்பே
    ஏழை ஜாதி -----------அன்பே வா அன்பே வா உன்னோடு நான்
    வாழ
    பலே பாண்டியா ---வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை
    பூமியில்

    ReplyDelete

  2. 1. முன் தினம் பார்த்தேனே - பேசும் பூவே
    2. காதல் கிறுக்கன் - பூவே முதல் பூவே
    3. உனக்காக ஒரு காதல் - உனக்காக ??? ???
    4. ஏழை ஜாதி - அன்பே வா அன்பே வா
    5. பலே பாண்டியா - வாழ நினைத்தால் வாழலாம்

    -Madhav

    ReplyDelete
  3. 1. முன் தினம் பார்த்தேனே - பேசும் பூவே    ....பேசும் பூவே
    2. காதல் கிறுக்கன்                    பூவே முதல் பூவே...... புல்வெளி உனக்காக
    3. உனக்காக என் காதல்             உனக்காக என் காதல்....... அன்பே அன்பே
    4. ஏழை ஜாதி                  அன்பே வா உன்னோடு ..... நான் வாழ
    5. பலே பாண்டியா         வாழ நினைத்தால் வாழலாம்

    ReplyDelete