Monday, August 19, 2019

சொல் அந்தாதி - 128



சொல் அந்தாதி - 128  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)  திரைப்படங்களின்    பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. எங்கள் தங்க ராஜா - இரவுக்கும் பகலுக்கும்    
2. லிங்கா                   
3. ஒரு மோதல் ஒரு காதல்             
4. ஆள்                 
5. முத்து மண்டபம்                      
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

3 comments:

  1. லிங்கா ---------------------உண்மை ஒருநாள் வெல்லும்
    ஒரு மோதல் ஒரு காதல்-- கலங்காதே நண்பா ,கரையேறு அன்பா
    ஆள் ----------------------- போடா போ, ஊர் பேசும் ஓர் நாள்
    முத்து மண்டபம் ----------போர்க்களம் ,போர்க்களம்,
    காதலென்னும் போர்க்களம்,

    ReplyDelete
  2. 1. எங்கள் தங்க ராஜா - இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
    2. லிங்கா - உண்மை ஒரு நாள் வெல்லும்
    3. ஒரு மோதல் ஒரு காதல் - கலங்காதே நண்பா
    4. ஆள் - போடா போ
    5. முத்து மண்டபம் - போர்க்களம் போர்க்களம் காதல் என்னும் போர்க்களம்

    Madhav

    ReplyDelete
  3. 1. எங்கள் தங்க ராஜா - இரவுக்கும் பகலுக்கும்    ... ஒருவர் என்பதே உண்மை
    2. லிங்கா             உண்மை ஒரு நாள் வெல்லும் .... கலங்காதே
    3. ஒரு மோதல் ஒரு காதல்        கலங்காதே நண்பா .... விட்டுப்புட்டுப் போடா
    4. ஆள்                 போடா போ.... வாழ்வே போர்க்களம்
    5. முத்து மண்டபம்       போர்க்களம் போர்க்களம் காதல் எனும் போர்க்களம்.

    ReplyDelete